40. மங்களம்
ஆன்ட்ரூ சொன்னபடியே படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டான். பெங்களூரில் அவனுக்கு நல்ல ஒரு ஆலயமும் நண்பர்களும் கிடைத்தார்கள். சன்டே ஸ்கூல், யூத் மீட்டிங் என்று தன் மனதை அமைதியாக வைத்துக் கொண்டான்.சான்ட்ராவுக்குத் தான் முடியவில்லை. இப்படி ஒரு சாமியாரப் போய் நானே…