வடை
#storytheology#கத#முமு#வடகத (Disclaimer: இது ஜெசுவடியான் சில்வஸ்டர் பற்றியது அல்ல. அரசியலும் அல்ல. Theology யும் அல்ல. Philosophy யும் அல்ல. ஒரு multi layered, minimalistic parable. உ...
#storytheology#கத#முமு#வடகத (Disclaimer: இது ஜெசுவடியான் சில்வஸ்டர் பற்றியது அல்ல. அரசியலும் அல்ல. Theology யும் அல்ல. Philosophy யும் அல்ல. ஒரு multi layered, minimalistic parable. உ...
ஆன்ட்ரூ சொன்னபடியே படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டான். பெங்களூரில் அவனுக்கு நல்ல ஒரு ஆலயமும் நண்பர்களும் கிடைத்தார்கள். சன்டே ஸ்கூல், யூத் மீட்டிங் என்று தன் மனதை அமைதியாக வைத்துக் கொண்டான்....
“நீ ஜெபம் பண்ணு, உபவாசம் பண்ணு எதுனாலும் எனக்கு ஆட்சேபனை இல்ல. ஆனா மருந்து சாப்பிட மாட்டேன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும்.”“அப்பா, நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேட்டுட்டு சொல்லுங்க. நாம டாக...
காலையில் இரவு முழுவதும் தூங்காத சான்ட்ரா பைத்தியம் பிடித்தது போல இருந்தாள். சிறு பிள்ளைகளிடம் கோபப்பட்டாள். கதவை மூடிக் கொண்டு அறைக்குள் கத்திக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அம்மா ஒப்பாரி வை...
“அய்யய்யோ லேட் ஆயிருச்சே!” சான்ட்ரா தன் உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடியே எழுந்தாள்.“உங்க வீட்டுல என்ன அந்த அளவுக்கு கட்டுப்பாடு இருக்குதா என்ன?”“இல்ல, அதனாலத்தான் அந்த மரியாதையக் காப்பாத்தி...
ஆன்லைன் வகுப்புகள் முடிந்து பரீட்சையும் முடிந்தது. சான்ட்ரா இப்போது கல்லூரிக்குப் போக வேண்டும். நீட் எழுதி டாக்டராகும் அளவுக்கு அவள்...
சான்ட்ரா தன் அண்ணனுக்கு செய்து கொடுத்த வாக்கை மீற விரும்பவில்லை. ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தாள். ஒது தான் ஒரே ஒரு...
“அண்ணி, செஞ்ச ப்ராமிஸ்க்கு உண்மையா இருக்கறது தப்பா?” “செஞ்ச ப்ராமிஸ் சரியானது தானாங்கறதப் பொறுத்தது அது.” “அவரவருக்கு அவரவர் செய்யறது...
ப்ரதர் பென்னி க்ரஹாமின் உதவியாளர் என்று ஒருவர் வந்து அவர் விட்டுச் சென்ற பைபிளை வாங்கிப் போனார். “ப்ரதர் எப்படி...
“ரோட்டுல போற எல்லா பிள்ளைங்களையும் சைட் அடிக்காம ஒருவனுக்கு ஒருத்தின்னு, ஒழுக்கமா இருக்கறது தப்பா? இதையெல்லாம் கர்த்தர் கண்டுக்கவே மாட்டாரா?”...
காலையில் அவர்கள் பிரம்மநாயகத்தின் வீட்டுக்குப் போகும் போது நேரம் 10 மணி. சொந்தக்காரர்கள் மாதிரியும் இல்லாமல், முன்பின் தெரியாதவர்கள் மாதிரியும்...
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தான் திவ்யாவுக்கும் சான்ட்ராவுக்கும் இடையில் சிறிது நெருக்கம் வந்தது போல் தெரிந்தது. இனியும் தாமதப்படுத்தக் கூடாது...
“அண்ணா நீங்க சொல்ற மாதிரி நான் இரட்சிக்கப்பட்டுட்டா, சான்ட்ரா எனக்குக் கிடைப்பாளா? அவளுக்கு சுகமாகி, நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா, நாங்க...
“இந்தியாவில இருக்கற எல்லா மாநிலத்து மக்களும் இருக்கற ஒரு டவுனுக்குப் போயிருந்தேன். ராத்திரி நான் மட்டும் ஒரு சர்ச்சுக்குள்ள தங்க...
“கிறிஸ்தவம் ஒரிஜினலா முதல் நூற்றாண்டுலயே நம்ம நாட்டுக்கு வந்தாலும், அது பல காரணங்களால மங்கி, மறைஞ்சு போயிருந்தது. மேல்நாட்டுக்காரங்க நமக்குக்...