23. கண்ணுக்குத் தெரியாத உலகம்

“இந்தியாவில இருக்கற எல்லா மாநிலத்து மக்களும் இருக்கற ஒரு டவுனுக்குப் போயிருந்தேன். ராத்திரி நான் மட்டும் ஒரு சர்ச்சுக்குள்ள தங்க வேண்டிய நிலைமை. எல்லாரும் விட்டுட்டுப் போய்ட்டாங்க. நானும் தூக்கம் வர்ற வரைக்கும் புத்தகம் வாசிச்சிட்டுப் படுத்துட்டேன். அடுத்த நாள் காலைல,…

22. சூப்பர் வில்லன்

“கிறிஸ்தவம் ஒரிஜினலா முதல் நூற்றாண்டுலயே நம்ம நாட்டுக்கு வந்தாலும், அது பல காரணங்களால மங்கி, மறைஞ்சு போயிருந்தது. மேல்நாட்டுக்காரங்க நமக்குக் கொண்டு வந்த கிறிஸ்தவத்துல மேல் நாட்டு கலாச்சாரம் நல்லாவே கலந்து இருந்தது. அந்த மிஷனரிகள் தங்களுக்குத் தெரிஞ்சத, தங்களுக்குத் தெரிஞ்ச…