23. கண்ணுக்குத் தெரியாத உலகம்
“இந்தியாவில இருக்கற எல்லா மாநிலத்து மக்களும் இருக்கற ஒரு டவுனுக்குப் போயிருந்தேன். ராத்திரி நான் மட்டும் ஒரு சர்ச்சுக்குள்ள தங்க வேண்டிய நிலைமை. எல்லாரும் விட்டுட்டுப் போய்ட்டாங்க. நானும் தூக்கம் வர்ற வரைக்கும் புத்தகம் வாசிச்சிட்டுப் படுத்துட்டேன். அடுத்த நாள் காலைல,…