பூனையும், எலியும்

ஒரு காட்டுல, ஜம்போ மம்போன்னு ஒரு அப்பா யானையும், அம்மா யானையும் இருந்தாங்களாம். அவங்க ஊர்ல சுனாமி வந்தப்போ, அவங்கள கடல் தண்ணி முக்கிருச்சாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் தும்பிக்கைய மேல தூக்கி வச்சுக்கிட்டே மூச்சு விட்டுக்கிட்டே இருந்ததுனால அவங்க…

என் அப்பா

என் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி வந்து தங்கியிருந்ததாலும், இறுதியில் எட்டு வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாலும் என் அம்மாவைத் தான் பலருக்குத் தெரியும். நானும்…

மஹாப்ஸ்

"குற்றாலம் போய்ட்டு குளிக்காம வந்தா மாதிரி." “நான் தான் மகாபலிபுரம் போய் சிற்பத்தப் பாத்துட்டேனே?” “நல்ல வேளை பாத்ததோட நிறுத்திக்கிட்ட.. ஒண்ணு தெரியுமா? நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்.” “எனக்குத் தெரியும்.” “அப்புறமா ஏன்?” “உண்மைய சொல்லட்டுமா?” “அப்போ இத்தன நாளும்…

இரவு 1.

இரவு 1. வளர மறுப்பேன் இரவில் இமைகள் மூடும் போது உன் முகம் காலையில் கண்களைத் திறக்கும் போதும் உன் முகம் இருளில் உறங்கும் போது உன் நினைவே காவலாக விடியலில் உன்னைக் காண்பேன் என்ற நம்பிக்கையில் தூங்குகிறேன் உன் அணைப்பில்…

ஃப்ரான்ஸ் காஃப்காவின்

ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறு உவமை "ச்சே இந்த உலகம் ஒவ்வொரு நாளும் சிறுசாயிட்டே வருதே! ஆரம்பத்துல உலகம் பெரிசா இருந்துச்சு. நான் பயந்து போய் இருந்தேன். ஓடிக்கிட்டே இருந்தேன்.  அப்புறமா வலது பக்கமும் இடது பக்கமும் சுவர்கள் இருக்கறதப் பாத்ததும், கொஞ்சம்…