16. திருக்கு செம்பு
காலை நேரத்திலேயே, சமையலறையில் பெரிய கலாட்டா நடப்பது கேட்டது. அலெக்சான்டர் என்னவென்று போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது அது அவன் அம்மாவுக்கும் பாத்திரம் தேய்க்கும் பெண்ணுக்கும் நடந்த சாதாரணமான உரையாடல் என்பது தெரிந்தது. அம்மா அப்பாவை சத்தமாக அழைத்ததும் அவர்…