“குற்றாலம் போய்ட்டு குளிக்காம வந்தா மாதிரி.” “நான் தான் மகாபலிபுரம் போய் சிற்பத்தப் பாத்துட்டேனே?” “நல்ல வேளை பாத்ததோட நிறுத்திக்கிட்ட.. ஒண்ணு தெரியுமா? நான் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்.” “எனக்குத் தெரியும்.” “அப்புறமா ஏன்?” “உண்மைய சொல்லட்டுமா?” “அப்போ இத்தன நாளும் சொன்னது?” “இல்லடா, இந்த விஷத்தப்பத்தி…
A few years ago, I felt like I was stuck in a rut, so I decided to follow in the footsteps of the great American philosopher, Morgan Spurlock, and try something new for 30…
இரவு 1. வளர மறுப்பேன் இரவில் இமைகள் மூடும் போது உன் முகம் காலையில் கண்களைத் திறக்கும் போதும் உன் முகம் இருளில் உறங்கும் போது உன் நினைவே காவலாக விடியலில் உன்னைக் காண்பேன் என்ற நம்பிக்கையில் தூங்குகிறேன் உன் அணைப்பில் எழுந்திடுவேன் உன் அருகில் இரவென்றால்…
ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறு உவமை “ச்சே இந்த உலகம் ஒவ்வொரு நாளும் சிறுசாயிட்டே வருதே! ஆரம்பத்துல உலகம் பெரிசா இருந்துச்சு. நான் பயந்து போய் இருந்தேன். ஓடிக்கிட்டே இருந்தேன். அப்புறமா வலது பக்கமும் இடது பக்கமும் சுவர்கள் இருக்கறதப் பாத்ததும், கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அப்புறமா இந்த…