வடை

#storytheology#கத#முமு#வடகத (Disclaimer: இது ஜெசுவடியான் சில்வஸ்டர் பற்றியது அல்ல. அரசியலும் அல்ல. Theology யும் அல்ல. Philosophy யும் அல்ல. ஒரு multi layered, minimalistic parable. உ...

40. மங்களம்

ஆன்ட்ரூ சொன்னபடியே படித்து முடித்து வேலைக்குப் போய்விட்டான். பெங்களூரில் அவனுக்கு நல்ல ஒரு ஆலயமும் நண்பர்களும் கிடைத்தார்கள். சன்டே ஸ்கூல், யூத் மீட்டிங் என்று தன் மனதை அமைதியாக வைத்துக் கொண்டான்....

39. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

“நீ ஜெபம் பண்ணு, உபவாசம் பண்ணு எதுனாலும் எனக்கு ஆட்சேபனை இல்ல. ஆனா மருந்து சாப்பிட மாட்டேன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும்.”“அப்பா, நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேட்டுட்டு சொல்லுங்க. நாம டாக...

38. பேய் திரும்பியதா?

காலையில் இரவு முழுவதும் தூங்காத சான்ட்ரா பைத்தியம் பிடித்தது போல இருந்தாள். சிறு பிள்ளைகளிடம் கோபப்பட்டாள். கதவை மூடிக் கொண்டு அறைக்குள் கத்திக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அம்மா ஒப்பாரி வை...

37. இது எங்கப் போய் முடியப் போகுதோ?

“அய்யய்யோ லேட் ஆயிருச்சே!” சான்ட்ரா தன் உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடியே எழுந்தாள்.“உங்க வீட்டுல என்ன அந்த அளவுக்கு கட்டுப்பாடு இருக்குதா என்ன?”“இல்ல, அதனாலத்தான் அந்த மரியாதையக் காப்பாத்தி...

என் அப்பா

என் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி...

மஹாப்ஸ்

“குற்றாலம் போய்ட்டு குளிக்காம வந்தா மாதிரி.” “நான் தான் மகாபலிபுரம் போய் சிற்பத்தப் பாத்துட்டேனே?” “நல்ல வேளை பாத்ததோட நிறுத்திக்கிட்ட.....